ஓர் உணர்வை
ஒரு பிரியத்தை
ஓர் அன்பை
ஓர் அக்கறையை
ஒரு கனிவை
ஒரு மதிப்பை
ஒரு நன்றியை
எப்படி
எவ்வாறு
எந்த
வார்த்தையால்
அல்லது
வார்த்தைகளால்
சொல்வது
அள்ளிய கரங்களுக்குள்
கசிந்து கொண்டிருக்கிறது
தண்ணீரின் ஈரம்
ஒரு பிரியத்தை
ஓர் அன்பை
ஓர் அக்கறையை
ஒரு கனிவை
ஒரு மதிப்பை
ஒரு நன்றியை
எப்படி
எவ்வாறு
எந்த
வார்த்தையால்
அல்லது
வார்த்தைகளால்
சொல்வது
அள்ளிய கரங்களுக்குள்
கசிந்து கொண்டிருக்கிறது
தண்ணீரின் ஈரம்