உனக்குத் தெரிந்த வழிகளில்
உனக்குச் சாத்தியமாகியிருக்கும் யோசனைகளில்
உன்னால் முடிந்த அளவு
இவையெல்லாம்
ஏன் இப்படி
இருக்கின்றன
என்று எழுப்பிக் கொண்ட
வினாவுக்கு
இன்னும்
ஒரு எளிமையான பதில்
கூட
கிடைக்கவில்லை
என்பதன் துயரை
என்னிடம்
சொன்ன போது
நான் மௌனமாயிருந்தேன்
உனக்குச் சாத்தியமாகியிருக்கும் யோசனைகளில்
உன்னால் முடிந்த அளவு
இவையெல்லாம்
ஏன் இப்படி
இருக்கின்றன
என்று எழுப்பிக் கொண்ட
வினாவுக்கு
இன்னும்
ஒரு எளிமையான பதில்
கூட
கிடைக்கவில்லை
என்பதன் துயரை
என்னிடம்
சொன்ன போது
நான் மௌனமாயிருந்தேன்