இமைக்காது விழி நோக்கி
மென் காற்றின் சலனங்களில் அலை மோதி
ஈர இரவுகளில் மோனித்திருந்து
நினைவுகளின் நறுமணங்களைப் பரவ விட்டுக்கொண்டு
ஓர் அழைப்பாய்
ஒரு சரணாகதியாய்
கசிந்து உருகி காதல் கொண்டது
ஒரு மலரிடம்
முற்றத்து
தொட்டிச் செடியில்
மலர்ந்திருந்த
ஒரு மலரிடம்
மென் காற்றின் சலனங்களில் அலை மோதி
ஈர இரவுகளில் மோனித்திருந்து
நினைவுகளின் நறுமணங்களைப் பரவ விட்டுக்கொண்டு
ஓர் அழைப்பாய்
ஒரு சரணாகதியாய்
கசிந்து உருகி காதல் கொண்டது
ஒரு மலரிடம்
முற்றத்து
தொட்டிச் செடியில்
மலர்ந்திருந்த
ஒரு மலரிடம்