Monday 31 December 2018

ஒரு புதிய துவக்கம்

தோன்றித் தோன்றி மறையும் உலகம். தோன்றி மறையும் இன்பங்கள். தோன்றி மறையும் துன்பங்கள். வாழ்வென்னும் பேரொழுக்கில் மிதந்து சென்று கொண்டேயிருக்கிறது மானுடம். எத்தனையோ திருப்பங்கள். எத்தனையோ எதிர்பாரா சுழல்கள். ஒரு கணமும் இடைநில்லாமல் பயணிக்கிறது மானுடம். 

சாராம்சம் என்பது சாராம்சத்துக்கான தேடலே என்கிறார் ஆதிசங்கரர்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.