ஓர் அற்புதத்தைப் போல
ஒரு பருவமழையைப் போல
ஒரு கைவிளக்கின் ஒளியைப் போல
தாகம் தீர்க்கும்
ஒரு டம்ளர் தண்ணீரைப் போல
இதம் அளிக்கும் ஓர் இன்சொல் போல
மாலை நிலவைப் போல
ஒரு வசந்தகாலம் போல
நீ
உள்நுழைகிறாய்
ஒரு பருவமழையைப் போல
ஒரு கைவிளக்கின் ஒளியைப் போல
தாகம் தீர்க்கும்
ஒரு டம்ளர் தண்ணீரைப் போல
இதம் அளிக்கும் ஓர் இன்சொல் போல
மாலை நிலவைப் போல
ஒரு வசந்தகாலம் போல
நீ
உள்நுழைகிறாய்