பிரபு மயிலாடுதுறை
Monday, 11 November 2019
கணம்
ஆழங்களின் மௌனம்
மலைமுடிகளின் தனிமை
மேகங்களின் மென் ஈரம்
புவி தொடும்
முதல் புலரி ஒளி
விடாய் தீர்க்கும் நீர்
ஒளி விடும் விதைகளிலிருந்து
கிளர்ந்திருக்கும்
மலர்ப்புன்னகை
மண்ணும் விண்ணும்
அன்பு செய்யும்
பொழுது
மாயம்
அற்புதம்
Newer Post
Older Post
Home