Tuesday 28 July 2020

புதிர் - விடை

முதல் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைக்கிறோம்.

அதன் இரண்டு மடங்கை சதுரங்கக் கட்டங்களில் வைத்துக் கொண்டே சென்றால் கடைசி கட்டத்தில் நெல்மணிகளை வைக்க

பூமியில் உள்ள நிலம் முழுவதையும்

பூமியின் ஒட்டுமொத்த சமுத்திரப் பரப்பையும்

சந்திர மண்டலம் முழுமையையும்

நெல் விவசாயம் செய்து கிடைக்கும் மொத்த மகசூலையும் 64 வது கட்டத்தில் வைக்க வேண்டியிருக்கும்.