Wednesday, 2 December 2020

உணர்வு

மௌனத்தை
உவகையை
பொங்கும் உளத்தை
காற்றின்
நீரின்
வெயிலின்
மென்மையை
உயிரின் நுண்மையை 
இறைமையை
உணரும் போதெல்லாம்
உன்னை
மேலும்
மேலும்
உணர்கிறேன்