பிரபு மயிலாடுதுறை
Wednesday, 2 December 2020
உணர்வு
மௌனத்தை
உவகையை
பொங்கும் உளத்தை
காற்றின்
நீரின்
வெயிலின்
மென்மையை
உயிரின் நுண்மையை
இறைமையை
உணரும் போதெல்லாம்
உன்னை
மேலும்
மேலும்
உணர்கிறேன்
Newer Post
Older Post
Home