நேற்றுடன் எட்டு நாள்கள் ஆனது. நேற்று காலை எழுந்ததிலிருந்து உடல் சோர்வாக இருந்தது. நோயுற்றிருக்கையில் இவ்வாறான சோர்வை உணர முடியும். நேரம் ஆக ஆக ரொம்பவும் சோர்வாக உணர்ந்தேன். வழக்கமான வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். இனி கொஞ்சம் வேலைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பு இருக்குமா என்பது தெரியவில்லை.