Tuesday 18 October 2022

அட்சராப்பியாசம்

பொருள் பற்று மிகுந்த ஒருவன் பொருள் பற்றின் காரணமாக சித்த சுவாதீனம் இல்லாமல் போகிறான். சித்த சுவாதீனம் இல்லாத நிலையிலும் தனக்குத் தேவையானதை எத்தனை சிரமப்பட்டாலும் பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறான். அவனது இந்த சுபாவத்தை அவதானிக்கும் ஒருவர் அவன் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில் முடிவு சொல்கிறார்.