Wednesday, 14 December 2022

எருமைப் பொங்கல்

கலைஞனின் கலை உள்ளம் அவனை புதிது புதிதாக கதை சொல்லிப் பார்க்கச் சொல்கிறது. விதவிதமான வடிவங்களை முயற்சி செய்ய வைக்கிறது. எருமை ஒன்று தனது கதையைச் சொன்னால் அதன் நோக்கில் உலகமும் அதன் உலகமும் லௌகிகமும் எவ்விதம் இருக்கும் என்னும் கற்பனையே ‘’எருமைப் பொங்கல்’’