அதிகாரம் என்பது முற்றிலும் கண்களால் கண்டிட முடியாத ஒரு மாயம். அதனை முற்றிலும் கண்டு இப்படித்தான் இவ்வாறுதான் என வகுத்திட முடியாது என்பதே அதன் மாய அம்சமும் கூட. இதன் பின்னணியில் தி. ஜா எழுதிய ஒரு ஹாஸ்யக் கதையே ‘’கடைசி மணி’’