ஒரு சாமானியத் தந்தை. அவருக்கு ஒரு தறுதலைப் பிள்ளை. பிள்ளை தந்தையைப் பலவிதங்களில் பாடாய் படுத்துகிறான். இருவருமே எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரின் சிக்கலுக்கும் ஒரு தீர்வு உண்டாகிறது. அந்த கதையே ‘’மறுபிறவி’’.