Monday 22 January 2024

நின்னொடும் எழுவரானோம்

குகனொடும் ஐவரானோம் முன்புபின் குன்று சூழ்வான்

மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின்வந்த

அகனமர் காதல் ஐய நின்னொடும் எழுவரானோம்

புகலருங் கானம் தந்து புதல்வரால் பொலிங்தான் உங்தை