Monday 22 January 2024

அஞ்சனக் கருமுகில் கொழுந்து

ஒருபகல் உலகு எலாம் உதரத்து உள் பொதிந்து
அருமறைக்கு உணர்வு அரும் அவனை அஞ்சனக்
கருமுகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திருஉறப் பயந்தனள் திறம் கொள் கோசலை (284) (கம்ப ராமாயணம்)