தி.ஜா வின் காலகட்டத்தில் தட்டச்சு எந்திரங்கள் அலுவலகங்களின் அன்றாடப் புழக்கத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தன. தட்டச்சு எந்திரங்கள் தாங்கள் அறிந்த கதைகளைச் சொல்வது போல தி.ஜா எழுதிய கதை ‘’ஆயிரம் பிறைகளுக்கப்பால்’’