Friday, 28 February 2025

கழுகு

 சாவு எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது என்பதே சாவின் சுவாரசியம். வாழ்வுக்கு சுவாரசியம் தருவதும் அதே விஷயமே. அன்றைய தினத்தின் இரவைத் தாண்ட மாட்டார் என ஊரார் அனைவராலும் நினைக்கப்படும் வயோதிகர் ஒருவர் அன்றைய தினம் சாவைத் தாண்டி மறுநாள் கல்லுக்குண்டு போல் அமர்ந்திருப்பதை ஊரே பார்க்கும் கதையே தி.ஜா வின் ’’கழுகு’’