ஒரு செல்வந்தன். செல்வச் செருக்கில் ஒரு பெண்ணை கருவுறச் செய்கிறான். வயிற்றில் சிசுவுடன் அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். மரணித்த சிசுவை நூதனமான சூழல் ஒன்றில் அந்த செல்வந்தன் காண நேர்வதன் கதையே தி.ஜா வின் ‘’அவப்பெயர்’’ .