Saturday, 5 April 2025

பரதேசி வந்தான்

 காட்சிகள் மாறும் என்பது உலக நியதி. விவேகிகள் அதனைப் புரிந்து வைத்திருப்பர். சில சாமானியர் அதனை மிகப் பெரிய விலை கொடுத்துப் புரிந்து கொள்கின்றனர். இந்த பின்னணியில் எழுதப்பட்ட கதை தி.ஜா வின் ‘’பரதேசி வந்தான்’’.