Saturday, 5 April 2025

சத்தியமா

 பற்றின்மையும் பெருந்தன்மையும் மன்னித்தலும் சிலருக்கு இயல்பிலேயே வாய்க்கிறது. தமிழ் மூதாட்டி நட்பும் கொடையும் தயையும் பிறவி குணம் என்கிறாள். இந்த தன்மையை அடிப்படையாய்க் கொண்ட கதை தி.ஜா வின் ‘’சத்தியமா’’