கன்னட மொழியின் ஆகப் பெரிய படைப்பாளிகளில் ஒருவரான எஸ் எல் பைரப்பா இன்று காலமானார்.
மகாபாரதத்தைப் பின்புலமாகக் கொண்டு அவர் எழுதிய ‘’பருவம்’’ நாவல் மிக முக்கியமானது ; புகழ் பெற்றது. ஒரு தென் கன்னட கிராமத்தின் கதையான ‘’ஒரு குடும்பம் சிதைகிறது’’ மகத்தான ஆக்கம் ஆகும்.
கன்னட இலக்கியச் சூழலில் 80 ஆண்டுகளாக மிகத் தீவிரமாகச் செயலாற்றியவர் எஸ் எல் பைரப்பா.
ஆசானுக்கு அஞ்சலி