பிரபு மயிலாடுதுறை
Friday, 27 November 2020
ஒரு துளி
உன் இசை
கரைக்கிறது
நினைவுகளை
எண்ணங்களை
இயல்புகளை
உன் இசை நிறைகையில்
உயிர் மட்டுமே இருக்கிறது
அதற்கு
வடிவங்கள் இல்லை
வேற்றுமைகள் இல்லை
காலம் இல்லை
வெள்ளக் கருணையில்
ஒரு துளி மழை
விழுகிறது
Newer Post
Older Post
Home