9785. எற்றிய முரசங் கேளா,
ஏழ் இரு நூறு கோடி
கொற்ற வாள் நிருதர் சேனை
குழீஇயது; கொடித்திண் தேரும்
சுற்றுறு துளைக் கைம்மாவும்,
துரகமும், பிறவும் தொக்க;
வற்றிய வேலை என்ன
இலங்கை ஊர் வறளிற்று ஆக.
முரசொலி கேட்டதும் லட்சோப லட்சம் அரக்கர்
போருக்குத் திரண்டனர். அரக்கர் இல்லாத இலங்கை நீர் வற்றிய கடல் போல
காட்சியளித்தது.
9786. ஈசனை, இமையா முக்கண்
ஒருவனை, இருமைக்கு ஏற்ற
பூசனை முறையின் செய்து,
திருமறை புகன்ற தானம்
வீசினன் இயற்றி, மற்றும்
வேட்டன வேட்டோர்க்கு எல்லாம்
ஆசு அற நல்கி, ஒல்காப்
போர்த்தொழிற்கு அமைவது ஆனான்
இராவணன் சிவபெருமானை பூசித்தான். கொடைகளை
வழங்கினான். போருக்குப் புறப்பட்டான்.
9787. அருவி அஞ்சனக் குன்றிடை
ஆயிரம் அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம்
என ஒளிர,
கருவி நான்முகன் வேள்வியில்
படைத்ததும், கட்டிச்
செருவில் இந்திரன் தந்த
பொன்கவசமும், சேர்த்தான்.
இராவணன் இந்திரனிடமிருந்து பெற்ற பொற்கவசம் பூண்டு
போருக்குக் கிளம்பினான்.
9801. ‘வருக, தேர்! ‘என வந்தது
வையமும் வானும்
உரக தேயமும் ஒருங்கு உடன்
இவரினும், உச்சிச்
சொருகு பூ அன்ன சுமையது;
துரகம் இன்று எனினும்,
நிருதர் கோமகன் நினைந்துழிச்
செல்வது, ஓர் இமைப்பில்.
ஏழ் இரு நூறு கோடி
கொற்ற வாள் நிருதர் சேனை
குழீஇயது; கொடித்திண் தேரும்
சுற்றுறு துளைக் கைம்மாவும்,
துரகமும், பிறவும் தொக்க;
வற்றிய வேலை என்ன
இலங்கை ஊர் வறளிற்று ஆக.
ஒருவனை, இருமைக்கு ஏற்ற
பூசனை முறையின் செய்து,
திருமறை புகன்ற தானம்
வீசினன் இயற்றி, மற்றும்
வேட்டன வேட்டோர்க்கு எல்லாம்
ஆசு அற நல்கி, ஒல்காப்
போர்த்தொழிற்கு அமைவது ஆனான்
ஆயிரம் அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம்
என ஒளிர,
கருவி நான்முகன் வேள்வியில்
படைத்ததும், கட்டிச்
செருவில் இந்திரன் தந்த
பொன்கவசமும், சேர்த்தான்.
வையமும் வானும்
உரக தேயமும் ஒருங்கு உடன்
இவரினும், உச்சிச்
சொருகு பூ அன்ன சுமையது;
துரகம் இன்று எனினும்,
நிருதர் கோமகன் நினைந்துழிச்
செல்வது, ஓர் இமைப்பில்.
தனது தேரை ஒருங்கமைக்க ஆணையிட்டான்.
9803. பாரில் செல்வது, விசும்பிடைப்
படர்வது, பரந்த
நீரில் செல்வது, நெருப்பினும்
செல்வது, நிமிர்ந்த
போரில் செல்வது, பொன் நெடு
முகட்டிடை விரிஞ்சன்
ஊரில் செல்வது, எவ் உலகத்தும்
செல்வது, ஓர் இமைப்பின்.
முதலிய இமையோர்
தேறினார்களும் தியங்கினார்,
மயங்கினார், திகைத்தார்;
வேறு நாம் சொலும் வினை இலை,
மெய்யின் ஐம்புலனும்
ஆறினார்களும் அஞ்சினார்,
உலகு எலாம் அனுங்க.
மலர்க் கையால் வயிறு
கொன்று, அலந்தலைக் கொடு நெடுந்
துயரிடைக் குளித்தல்;
அன்று இது என்றிடின், மயன்மகள்
அத்தொழில் உறுதல்;
இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென்,
தலைப்படின் ‘என்றான்.
இலங்கலின் பல் தோள்
அலகு அளந்து அறியா நெடும்
படைகேளாடு அலங்க,
விலகு அளம் தரு கடல் திரை
விசும்பொடும் விம்ம,
உலகு அளந்தவன் வளர்ந்தனன்
ஆம் என உயர்ந்தான்.
9817. கடல்கள் யாவையும், கன மலைக்
குலங்களும், காரும்,
திடல்கொள் மேருவும், விசும்பிடைச்
செல்வன சிவண,
அடல்கொள் சேனையும், அரக்கனும்,
தேரும், வந்து ஆர்க்கும்
கடல் கொள் பேர் ஒலிக் கம்பலை
என்பதுங் கண்டார்.
இராக்கதத் தானை
கொழுந்து முந்த வந்து உற்றது;
கொற்றவ! குலுங்குற்று
அழுந்துகின்றது, நம் பலம்!
அமரரும் அஞ்சி,
விழுந்து சிந்தினர் ‘என்றனன்,
வீடணன், விரைவான்.
மெய்ம் முறை துளங்கி,
விழுந்து கவி சேனை இடு
பூசல் மிக, விண்ணோர்
அழுந்து படு பால் அமளி
‘அஞ்சல் ‘என அந்நாள்,
எழுந்தபடியே கடிது
எழுந்தனன், இராமன்.
கண்ணன், ஒரு காலன்
விடக் கயிறு எனப் பிறழும்
வாள் வலன் விசித்தான்,
‘மடக்கொடி துயர்க்கும், நெடு
வானின் உறைவோர் தம்
இடர்க் கடலினுக்கும் முடிவு,
இன்று ‘என இசைத்தான்.
முற்றும்; இனி, வெற்றி
ஆண்தகையது; உண்மை; இனி
அச்சம் அகல்வுற்றீர்,
பூண்ட மணி ஆழி வய
மா நிமிர் பொலந்தேர்
ஈண்ட விடுவீர் அமரர்! ‘
என்று அரன் இசைத்தான்.
செயற்கு உரியது ‘என்றார்;
ஏவல் புரி இந்திரனும்
அத் தொழில் இசைந்தான்,
‘மூவுலகும் இன்று ஒரு
கணத்தின் முறை முற்றிக்
காவல்புரி தன் பொரு
தேர் கொணர்தி ‘என்றான்.