Wednesday 27 September 2023

பிராத்தனை

 நாம் நமது எண்ணங்களை விருப்பங்களை திட்டங்களை நம் சக மனிதர்களிடமும் நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் கூறுகிறோம். அது ஒரு நல்ல விஷயம். அதனினும் நலம் பயப்பது இறைமையிடம் பிராத்தித்துக் கொள்ளுதல். இறைவனின் கருணை நம் பிராத்தனைக்கு செவி மடுக்கும் என நம்பிக்கை நம் வாழ்க்கைப் பயணத்தில் சிறந்த ஊன்றுகோலாக விளங்கக் கூடியது.