இரண்டு சினேகிதிகள். அவர்கள் வாழும் குடும்பத்தின் சுபாவம் இருவரையும் பாதிக்கிறது. ஒருத்தி சூழலின் மூலம் மேலும் பண்பில் வளர்கிறாள். இன்னொருத்தி சூழலால் தன்னை தாழ்த்திக் கொள்கிறாள். தி. ஜா அதனை மேகம்- கருநிலவு என்ற சிறுகதையில் எழுதிப் பார்க்கிறார்.