1965ல் இந்த கதையை எழுதியிருக்கிறார் தி.ஜா. இந்திய அதிகார வர்க்கம், சராசரி இந்திய மனநிலை ஆகியவற்றைப் பகடி செய்து எழுதப்பட்ட சிறுகதை.