இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் இந்தியாவில் மனித சராசரி ஆயுள் குறைவாக இருந்திருக்கிறது. பெண்கள் இளம் வயதில் விதவையாகும் துயரம் அப்போது மிகுதி. அந்த காலகட்டத்தைச் சேர்ந்த ஓர் இளம் விதவையின் துயரையும் பள்ளி ஆசிரியையாகப் பொறுப்பேற்று அந்த துயரத்திலிருந்து அவள் மீள்வதையும் சொல்லும் கதை தி.ஜா வின் சண்பகப் பூ