நதியின் பாதை என்றுமே கலைஞனுக்கு குதூகலமளிப்பது. தி. ஜா தனது சொற்களில் தனது சிறுகதையில் நர்மதை நதியின் பயணத்தை எழுத முற்பட்ட கதை ‘’நர்மதையின் யாத்திரை’’