Thursday, 13 February 2025

ஈஸ்வரத் தியானம்

 சாமானியர் சாகும் போதாவது ‘’சங்கரா சங்கரா’’ என்பர். எப்போதும் இறை வழிபாடு குறித்து அடுத்தவருக்கு இடித்துரைத்துக் கொண்டேயிருக்கும் பாட்டிக்கு சாகும் போது பகவந் நாமம் சொல்ல வாய்க்கவில்லை என்னும் நகைமுரணைப் பகடியுடன் காட்டும் கதை தி.ஜா வின் ‘’ஈஸ்வரத் தியானம்’’