தமிழின் ஆகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று.
அமுதக்கடல் கடையப்பட்டால் முதலில் விஷத்தையே உமிழ்கிறது என்னும் போது சாமானிய மானுடன் அகம் குறித்து வேறு என்ன சொல்லி விட முடியும்?