Thursday, 6 February 2025

பாயசம்

 தமிழின் ஆகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. 

அமுதக்கடல் கடையப்பட்டால் முதலில் விஷத்தையே உமிழ்கிறது என்னும் போது சாமானிய மானுடன் அகம் குறித்து வேறு என்ன சொல்லி விட முடியும்?