ஒரு வீட்டில் இரு ஓரகத்திகள். மூத்தவளுக்கு ஐந்து பெண் குழந்தை. இளையவள் கருவுற்றிருக்கிராள். இலையவள் ஆண் மகவை ஈன வேண்டும் என்பது பொது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பிரசவம் எதிர்பாராத விபத்தால் சிக்கலாகிறது. பிரசவம் நல்லபடியாக நிகழ வேண்டும் என தெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறாள் மூத்தவள். தாயும் சேயும் நலமாக பிரசவம் நிகழ்கிறது எனினும் பிறந்தது பெண் குழந்தை என்பதே தி.ஜா வின் ‘’கமலியின் குழந்தை’’ சிறுகதை.