பாட்டனார் காலத்தில் 2000 ஏக்கர் நிலம் வைத்திருந்த குடும்பம். தற்போது 7 ஏக்கர் நிலம் மட்டுமே இருக்கிறது. பழைய பெருமை காரணமாக அவருடைய குதிரை ஊரில் உள்ள குடியானவர்களின் வயலில் மேய்கிறது. அதைப் பிடித்து ஒருமுறை பட்டியில் அடைத்து விடுகின்றனர். அந்த விவகாரம் என்னவாயிற்று என்பதே தி.ஜா வின் ‘’தேவர் குதிரை’’.