கண் பார்வையை இழந்த ஒருவன் தன் அக ஆற்றலால் பார்வை இருந்தால் செய்யக் கூடிய எல்லா செயல்களையும் செய்து நீண்ட காலம் வாழ்கிறான். அவனுடைய பார்வையில் ஊரும் கிராமமும் கிராம மக்களும் எவ்விதம் பொருள் படுகிறார்கள் என்னும் கதையே தி.ஜா வின் ‘’பொட்டை’’