முகஸ்துதியை விரும்பாதவர் இல்லை. இருப்பினும் ஒருவர் அதன் எல்லையைக் கடந்து ஸ்துதி செய்கிறார். ஸ்துதி செய்யப்பட்டவர் ராட்சச கோலம் பூண்டு ரணகளம் செய்து விடுகிறார். இதுவே தி.ஜா வின் ‘’ரசிகரும் ரசிகையும்’’ கதை.