தி.ஜா கதைகளில் இந்த கதை சற்றே வித்தியாசமானது. ஒரு பெண் ஒரு சித்தரை சந்திக்கிறாள். அவரது அருளால் அவள் பிரபஞ்ச உணர்வின் ஒரு துளியை சில கணங்கள் பெறுகிறாள். கதையின் மையமாக இந்நிகழ்வைக் கொண்டு மானுட உள நாடகங்களைக் கூறும் கதை.