Thursday, 10 April 2025

எருக்கம் பூ

 பிராணிகள் உரையாடிக் கொள்வதைப் போல சில கதைகளை எழுதியிருக்கிறார் தி.ஜா. ‘’எருக்கம் பூ’’ கதையில் பூக்கள் கதாபாத்திரங்களாக வருகின்றன. விநாயகரும் ஒரு கதாபாத்திரமாக வருகிறார்.