ஒரு பெண்ணின் வாழ்வைச் சூழ்ந்திருக்கிறது கேடு. நம்பிக்கையின் ஒளி இல்லா இருளில் சிக்கி வேதனையுறும் ஒரு பெண்ணின் கதை தி.ஜா வின் ‘’மணம்’’.