அன்பு பிரபு, நீங்களும் பெற்றோரும் நலமென நம்புகிறேன். தங்களுடைய ஆமதாபாத் பயணக் கட்டுரை எழுச்சியுடன் அமைந்திருந்தது படிக்க மிக மகிழ்ச்சி யாக உணர்ந்தேன். இந்த வருட சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கியவை இணைப்பில். தங்கள் வலைத்தளத்தில் பரிந்துரைத்த இரு நூல்கள் , பௌத்த வேட்கை மற்றும் மரங்களின் மறை வாழ்வு வாங்கி உள்ளேன்.
நன்றி
அன்புடன்
ஆர்


