பிரபு மயிலாடுதுறை
Friday, 24 May 2019
தனிமை
கால்கள் நீரில் நனைய
அலைகடல் முன்
நிற்பவன்
உணரும் தனிமை
எத்தன்மையது?
Newer Post
Older Post
Home