உன்
மலர்முகம்
புன்னகையில்
மேலும்
ஒளிர்கிறது
உன்
அருளின்
ஒளி
தீண்டும் கணம்
கரைகிறது
அகம்
என்னிடம்
இயலாமைகளும்
போதாமைகளும்
தடைகளும்
மட்டுமே
இருக்கின்றன
தாயே
உன்
கருணை
எனது விடுதலையாகட்டும்
எனது விடுதலையாகட்டும்
மலர்முகம்
புன்னகையில்
மேலும்
ஒளிர்கிறது
உன்
அருளின்
ஒளி
தீண்டும் கணம்
கரைகிறது
அகம்
என்னிடம்
இயலாமைகளும்
போதாமைகளும்
தடைகளும்
மட்டுமே
இருக்கின்றன
தாயே
உன்
கருணை
எனது விடுதலையாகட்டும்
எனது விடுதலையாகட்டும்