Monday 27 June 2022

நாடி நான் கண்டுகொண்டேன்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இலக்கியப் பணி குறித்து அவரது 60வது வயது நிறைவதையொட்டி தமிழ் எழுத்தாளர்கள் அவருடனான - அவரது படைப்புகளுடனான - தங்கள் உறவு குறித்து எழுதியிருக்கும் கட்டுரைகள்  ‘’சியமந்தகம்’’ என்ற  வலைப்பூவில் தொகுக்கப்பட்டு வருகின்றன. 

அதில் எனது கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. அதன் இணைப்பு :