Saturday 3 November 2018

மூன்று நாள்
மழைக்குப் பின்
கழுவப்பட்ட காற்று வெளியில்
ஆர்வமாய்
முந்தி நிற்கின்றன
புது பச்சைத் தளிர்கள்
தீ நுனியென அசைந்தவாறு
மழலை முகமென மகிழ்ந்து