Friday 15 March 2019

வசந்த காலப் பொழுதுகளில்
திரள்கின்றன
அன்பின்
பசுமைத் துளிர்கள்
நம்பிக்கையின்
வண்ண மலர்கள்
இனிமையின்
தென்றல் தீண்டல்கள்