உன் பிரியங்களை எப்போதும் மறக்க மாட்டேன்
விடைபெறும் போது சொன்னாய்
உனது பிரியங்கள்
நீ இல்லாத போதும்
நிலத்தில் புல்லென
பரவிக் கொண்டேயிருக்கின்றன
அதிகாலைப் பனியை
துளித்துளி நீராய்
உள்ளங்கைகளிளென
ஏந்தும்
பசும்புல்லாய்
விடைபெறும் போது சொன்னாய்
உனது பிரியங்கள்
நீ இல்லாத போதும்
நிலத்தில் புல்லென
பரவிக் கொண்டேயிருக்கின்றன
அதிகாலைப் பனியை
துளித்துளி நீராய்
உள்ளங்கைகளிளென
ஏந்தும்
பசும்புல்லாய்