Sunday 8 March 2020

நீ மௌனம் சூடியது எப்போது?

உனது கண்களை மூடி
நெற்றிப் பொட்டு விண்ணை எண்ண
மண்ணில்
மலரென அமர்ந்து
முடிவிலா ஒற்றைச் சொல் எழும்ப
நீ மௌனம் சூடியது எப்போது?