Wednesday 30 September 2020

உன்னை ஆராதிக்கும்
காதலின்
பிரியத்தின்
அன்பின்
வெள்ளமென
உன்னைச் சூழும்
மலர்களின் மணத்தை
உன்னிடம் கொண்டு சேர்க்கும்
மகரந்தம் முளைத்த காடாகும்
சொல் விதைகளை
தூவிக் கொண்டிருக்கிறேன்
அக நில மெங்கும்