பிரபு மயிலாடுதுறை
Thursday, 25 March 2021
தளிர்க்கும் துளிர்கள்
மணம் பரப்பும் மலரும் பூக்கள்
நாள் முழுதான வெக்கைக்குப் பின் தென்றல்
நீர்மை தீர்க்கும் தாகம்
வசந்த காலம்
கணமும்
உன்னை நினைவுபடுத்தி விடுகிறது
Newer Post
Older Post
Home