பிரபு மயிலாடுதுறை
Tuesday, 29 June 2021
15
நீ
சூடிக் கொள்ளும்
மலரும்
மலர்களும்
உன்னிடம்
அத்தனை இயல்பாக
பொருந்திக் கொள்வது
எதனால்?
Newer Post
Older Post
Home