பிரபு மயிலாடுதுறை
Thursday, 24 June 2021
20
தவத்தில் சுடர்ந்த
ஒரு முனிவன்
குறுமுனிவன்
அவன்
கமண்டல நீராய்
மலர்ந்திருந்தது
யோகம்
அந்த மலர்
பரவியது
நிலத்தில்
கலையென
இசையென
காவிரி
என
Newer Post
Older Post
Home