பிரபு மயிலாடுதுறை
Wednesday, 14 March 2018
நீரும் நெருப்பும்
மழைத் தாளம்
நிறையும்
நள்ளிரவில்
கருகிக் கொண்டிருந்த
மரத்தின் குஞ்சுகள்
உணர்ந்தன
நீர்மையையும்
நெருப்பையும்
Newer Post
Older Post
Home